கூடங்குளம் ஒரு பெரிய ஊர் என்று சொல்ல முடியாது. கிராமம் என்றும் சொல்ல முடியாது, இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இடம். இந்த இடம் இன்று உலகம் முழுவதும் பேசபடுகிற ஒரு விடயமாக மாறி இருக்கிறது. காரணம் அணு உலை. மக்களின் வாழ்வுக்கு உலை வைக்கின்ற ஆலை.ஆழி சூழ் உலகான இடிந்தகரைக்கும் கூடன்குலத்துக்கும் இருக்கின்ற தொடர்பு என்ன? கடலுக்கும் கரைக்கும் உள்ள தொடர்பு தான் !
மின்சாரம் எப்போது துண்டிக்கபடுமோ என்ற பயம் இப்போது பலரை அணு உலை ஆதரவாளர்களாக மாற்றி இருக்கிறது.
இன்றைய வசதி நாளைய நம் மக்களை கொள்கின்ற பே உலையாக மாறி விடக்கூடாது